Showing posts with label job news. Show all posts
Showing posts with label job news. Show all posts

வனத்துறையில் வேலைவாய்ப்பு..!! 150 காலியிடங்கள்..!! மாதம் ரூ.56,100 சம்பளம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 2025 இந்திய வன சேவை பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் முழு விவரங்கள்..

காலிப்பணியிடங்கள் : 150

கல்வித் தகுதி : READ MORE CLICK HERE

தமிழக அரசு வேலை; தேர்வு கிடையாது; 760 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 


தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. READ MORE CLICK HERE

No Exam.. லட்சத்தில் சம்பளம்.. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..?

 


இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 68 காலிப்பணியிடங்கள் நிரப்ப படுகிறது. READ MORE CLICK HERE

NIACL Recruitment: டிகிரி இருந்தா போதும் ரூ.40,000 சம்பளம்... மத்திய அரசின் NIACLஇல் 500 காலிப்பணியிடங்கள்...

 


பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 500 உதவியாளர் பதவிகளுக்கான ஆன்லைன் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. READ MORE CLICK HERE

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.25,000 சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

 

Anna University-இல் Project Assistant பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

பெண்களுக்கு அரசு வேலை.. கல்வித்தகுதி இல்லை.. மாதம் ரூ.15,000 சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!

 

 

மிழ்நாட்டில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது, சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் 181 என்ற பெண்கள் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. READ MORE CLICK HERE

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை..!! அதுவும் "Work From Home"..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணிபுரியலாம். READ MORE CLICK HERE

UPSC IES 2024; இந்திய பொறியியல் சேவை தேர்வு; 232 பணியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

 


த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), இந்திய பொறியியல் சேவை பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிக்கான தேர்வுகளை நடத்துவதைப் போல் ஆண்டுதோறும் இந்திய பொறியியல் சேவை பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது 232 பொறியியல் சேவை பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. READ MORE CLICK HERE

மதுரை மாவட்டத்தில் அரசு வேலை!! மாதம் ரூ.35,000/- ஊதியம் வாங்க இப்போவே அப்ளை பண்ணுங்க!!

 

துரை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள Vaccine Cold Chain Manager,Consultant உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியாகி இருக்கிறது.இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

இன்னும் 5 நாட்கள் தான் இருக்கு.. சைனிக் பள்ளியில் வேலைக்கு சேர சூப்பர் வாய்ப்பு!

 


சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பலதரப்பட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

PGT- Physics

காலியிடம் : 01
சம்பளம்: மாதம் Rs.45,000/-
கல்வி தகுதி:

READ MORE CLICK HERE

Job Offer : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. மாதம் ரூ.24,000 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

 


ந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வேலையின்மை ஒரு மாபெரும் பிரச்னையாக உள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்பு இருந்தாலும் அது மக்களுக்கு தெரிய வருவதில்லை.

இந்த நிலையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டபங்களில் உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு நீங்கள் தகுதி உடையவர்கள் என்றால் உடனே விண்ணப்பியுங்கள். READ MORE CLICK HERE

ரயில்வேயின் அனைத்து சேவைகளும் ஒரே செயலியில் பெற 'சூப்பர் ஆப்'

 

Tamil_News_lrg_3746768

ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், 'சூப்பர் ஆப்' அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணத்துக்கு 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். READ MORE CLICK HERE

ரயில்வேயில் 8,113 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

dinamani%2Fimport%2F2016%2F7%2F25%2F14%2Foriginal%2Fir
 

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசுப் பணிக்கான அறிவிப்புக்காக காத்திருக்கும் தகுதியான பட்டதாரிகள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். READ MORE CLICK HERE

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கனரா வங்கியில் வேலைவாய்ப்பு!

 

னரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: canara-bank

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள். READ MORE CLICK HERE

மத்திய அரசுப்பணி, ரூ.92 ஆயிரம் ஊதியம்- 1,526 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

 


ல்லைப் பாதுகாப்பு படையில் ( BORDER SECURITY FORCE ) காலியாக உள்ள தலைமை கான்ஸ்டபிள், உதவி இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1526 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும். READ MORE CLICK HERE

வேலைக்கு ஆட்கள் தேவை... ஆர்டர்கள் குவிவதால் டாலர் சிட்டிக்கு ஜாக்பாட்

 

திருப்பூரில் நூல் விலை குறைவு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்களால் வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
திருப்பூரில் கொரோனா ஊரடங்கின்போது பருத்தி, நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. மேலும் சர்வதேச பொருளாதார மந்தநிலையால் வெளிநாட்டு ஆர்டர்களும் குறைந்தன. Read More Click Here

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 2320 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

 

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2320 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...


 

பொதுவான அறிவுரைகள் , இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும் ( www.mhc.tn.gov.in ) .

 இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.05.2024

மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் & அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்திய அஞ்சல் துறையில் வேலை. உடனே முந்துங்க..!!!

 

ந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: கார் ஓட்டுநர்

காலி பணியிடங்கள்: 27

சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை

வயது: 18 – 27

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி- APPLY CLICK HERE

நகராட்சி நிர்வாகத் துறை வேலை வாய்ப்பு; 1933 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?

 


மிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள உதவிப் பொறியியாளர், இளநிலை பொறியியலாளர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 1933 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Read More Click Here

சுயதொழில் செய்பவர்களுக்கு ரூ.2 லட்சம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்?

 

டல் உழைப்பையும், பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செப்டம்பர் 17, 2023 அன்று பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டிலுள்ள கைவினைக் கலைஞர்களின் நிலையை உயர்த்துவது தான் இந்த மத்திய அரசு திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். Read More Click Here