வேலைக்கு ஆட்கள் தேவை... ஆர்டர்கள் குவிவதால் டாலர் சிட்டிக்கு ஜாக்பாட்

 

திருப்பூரில் நூல் விலை குறைவு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்களால் வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
திருப்பூரில் கொரோனா ஊரடங்கின்போது பருத்தி, நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. மேலும் சர்வதேச பொருளாதார மந்தநிலையால் வெளிநாட்டு ஆர்டர்களும் குறைந்தன. Read More Click Here