திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: குடிமை
குறள் எண்:951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நானும் ஒருங்கு.
பொருள்: நல்குடியில் பிறந்தாரன்றி மற்றவரிடம் ஒழுக்கமும், பாவங்களுக்கு அஞ்சும் நாணமும் இயல்பாக அமைவதில்லை.
READ MORE CLICK HERE