மூத்த குடிமக்கள் ஓய்வுபெற்ற பிறகு 60 வயதுக்கு மேல் தங்களின் வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக அஞ்சல் துறையால் பல சேமிப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபிஸின் சூப்பரான திட்டம்...மாதந்தோறும் ரூ.20,000 கிடைக்கும்..!
பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ரூ.500 செலுத்தினால் லட்சங்களை அள்ளலாம்:
ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் வெறும் ரூ.500 செலுத்தினால் 1.82 லட்சம் வரை கிடைக்கும்.
பொன்மகன் சேமிப்பு திட்டம் என்பது 2015 இல் தமிழ்நாடு அரசால் ஆண் குழந்தைக்காக மட்டுமே செயல்படுத்தப் பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும் இதில், தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே சேர முடியும்
பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
READ MORE CLICK HERE
நோட்!. சிலிண்டர் விலை முதல் கிரெடிட் கார்டு விதிகள் வரை!. ஆக.1 முதல் முக்கிய மாற்றங்களின் பட்டியல்!
எல்பிஜி சிலிண்டர் விலையில் இருந்து ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு விதிகள் வரை, ஆகஸ்ட் 1 முதல் என்னென்ன புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று விரிவாக பார்க்கலாம்.
2001க்கு முன் வாங்கிய சொத்துக்கு இண்டெக்சேஷன் வாய்ப்பு உண்டா?
SMC - தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel, PSD, Picture & Video File
▪️ உறுப்பினர் சான்றிதழ்
▪️ உறுதிமொழி
▪️ கூட்ட அழைப்பிதழ்
▪️ படிவங்கள்
▪️ அட்டவணைகள்
▪️ நிகழ்ச்சி நிரல்
▪️ பார்வையாளர் படிவம்
▪️ வழிகாட்டி அரசாணைகள்
▪️ சுவரொட்டிகள்
▪️ விழிப்புணர்வு கூட்ட வீடியோக்கள்
📌 தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel, PSD, Picture & Video File ஆக வழங்கப்பட்டுள்ளது.
ALL FILE GOOGLE DRIVE CLICK HERE
அன்புடன்,
பெ. அலெக்ஸ் பாண்டியன்,
BRTE, BRC - சேடபட்டி
9943311042
வருமான வரி தாக்கல்.. இப்படி ஒரு அதிர்ச்சி தகவலா? இன்னும் 5 நாள் தானே இருக்கு.. என்ன நடக்குமோ?
2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது.
இதுவரை 50 சதவிகிதம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என்று
கணக்கு தெரிவிக்கிறது. இதனால் ஜூலை 31ம் தேதி காலக்கெடு ஆகஸ்ட் மாதம் கடைசி
தேதிக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
READ MORE CLICK HERE
இப்போது தங்கம் வாங்கலாமா.... வேண்டாமா...? வல்லுநர்கள் கூறுவது அறிவுரை என்ன?
வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் பெறும் வருமானம்தான் உங்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கும் முக்கிய காரணி.
நீங்கள் பணம் சம்பாதிக்கும் போதுதான் உங்களால் சுதந்திரமாகவும்,
தன்னிச்சையாகவும் செயல்பட முடியும். பணம் சம்பாதிப்பது முக்கியம்
என்றாலும், அந்த வருமானத்தை சேமிப்பதும் சரியாக முதலீடும் செய்வதும்தான்
அவசியமானது.
READ MORE CLICK HERE
School : உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்.! நிதி உதவி அறிவித்த முதல்வர்-எவ்வளவு தெரியுமா.?
திடீர் மாரடைப்பு- பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்
திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நேரத்திலும், பள்ளி குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சாலை ஓரத்தில் வாகனைத்தை நிறுத்திய பின் ஓட்டுநர் மரணம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்
மலையப்பன் (வயது 49). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் பள்ளி வாகனத்தை
இயக்கும் பணி செய்து வருகிறார்.
READ MORE CLICK HERE
உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!
உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.295 எடுக்கப்பட்டுள்ளதா? அப்படி எடுக்கப்பட்டிருந்தால் இதுதான் காரணமாக இருக்கும்.
பாரத
ஸ்டேட் வங்கி (SBI) இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை
கொண்டிருக்கிறது. பல வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் தங்கள்
சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.295 கழித்ததாகவும், அது திரும்ப வரவு
வைக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
READ MORE CLICK HERE
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் ஆணை - பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி கல்வியாண்டு பொதுமாறுதல் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் ஆணை பெற்றது - பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் – சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... READ MORE CLICK HERE
ஆகஸ்ட் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா..
இரவோடு இரவாக போகும் நல்ல செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அரசின் சூப்பர் திட்டம்:
சென்னை: 18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு ஒதுக்க உள்ளதாம்.
பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் வரவில்லை.. மத்திய அரசு
ஊழியர்களுக்கு 18வது ஊதியக்குழு ஒதுக்கப்படவில்லை என்பதால் இந்த அரியர்
வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
READ MORE CLICK HERE
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... அஞ்சல் துறையில் 44,228 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 44,228 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
READ MORE CLICK HERE
இனி சேவிங்ஸ் அக்கவுண்டில் இவ்வளவு பணம் தான் டெப்பாசிட் செய்ய முடியும்!! - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
இன்று
நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், அது குழந்தையாக இருந்தாலும், இளைஞர்களாக
இருந்தாலும், முதியவராக இருந்தாலும், அனைவருக்கும் சேமிப்புக் கணக்கு
உள்ளது, இந்த டிஜிட்டல் யுகத்தில் நீங்கள் அதை பரிவர்த்தனை செய்வதற்கும்
வைத்திருப்பது அவசியம், ஆனால் சேமிப்புக் கணக்குகளிலும் உள்ளது வரம்பு.
READ MORE CLICK HERE
அரசுப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் - கண்டிப்பான குரலில் ஆசிரியர்களுக்கு அறிவுரை :
திருவள்ளூர்
மாவட்டம் திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திடீர்
ஆய்வு மேற்கொண்டார்.
READ MORE CLICK HERE
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை - பொது சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று தொடக்கம்!
இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான பொது சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று தொடங்க உள்ளது.
தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே மாதம் 6ம் தொடங்கியது.
அதன்படி அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக
வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள்,
அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு
ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர்.
READ MORE CLICK HERE
வரிச்சலுகை பெறுவதற்கு ஆப்பு வீட்டு வாடகை வருவாயை இனி சொத்து வருவாயாக காட்ட வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்ய முடிவு :
வீட்டு வாடகை வருவாயை இனி சொத்து வருவாயாக மட்டுமே காட்ட வேண்டும் என, பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், வணிக வருவாயாக காட்டி வரிச்சலுகை பெறுவதற்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டுள்ளது. பழைய வருமான வரி முறையில் மருத்துவ மற்றும் காப்பீட்டு
திட்டங்கள், வீட்டு வாடகை, வீட்டுக் கடன் வட்டி போன்ற இனங்களில் வரிச்சலுகை
பெறலாம். இதுபோல், வீட்டை வாடகைக்கு விடுபவர்கள், அதன் மூலம் கிடைக்கும்
வருவாயை வணிக வருமானமாக காட்டி சலுகை பெற்று வந்தனர். இனி இவ்வாறு சலுகை
பெற முடியாது.
READ MORE CLICK HERE
01.04.2024 தேதி முதல் தொழில்வரி உயர்தப்பட்டுள்ளது ?
ஊராட்சி பகுதியில் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் மற்றும்
தனியார் நிறுவன பணியாளர்களிடம் தொழில் வரி வசூல் அரசாணை எண் : 8 ( ஊவதுறை )
நாள் : 10.01.2000 ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி தீர்மானம்
இயற்றி மாற்றம் செய்யப்பட வேண்டும்.
READ MORE CLICK HERE
PG ASST VACANCIES FOR DAY1 DISTRICT TRANSFER COUNSELLING.xlsx
School Morning Prayer Activities - 25.07.2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :அறிவு உடைமை
குறள் எண் :426
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு
பொருள் : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
READ MORE CLICK HERE
ரூ24,000 ஸ்மார்ட்போனின் விலை இப்போ எவ்வளவு?. பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் மொபைல் போன்களின் புதிய விலைகள்!
நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைப்பு மற்றும் மொபைல் போன்களின் விலை குறைப்பு உட்பட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். புதிய நடவடிக்கைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கணிசமான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. READ MORE CLICK HEREசூப்பரான திட்டம்..! ஒரு முறை டெபாசிட் செய்தால் போதும்...ஒவ்வொரு மாதமும் கை நிறைய வருமானம் கிடைக்கும்..!
உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் தங்கள் பணத்தை முதலீடு செய்து, மாதந்தோறும் பெரிய அளவில் எளிதாக சம்பாதிக்கும் வகையில் தபால் துறை ஒரு சிறந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தை மத்திய அரசுதான் நடத்துகிறது. இதில் நீங்கள் மொத்தமாக
முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு எவ்வளவு
வட்டியைப் பெறுகிறீர்களோ, அந்த வட்டியை ஒவ்வொரு மாதமும் அஞ்சல் அலுவலகம்
உங்களுக்குச் செலுத்தி ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் தருகிறது.
READ MORE CLICK HERE
BT/BRTE provisional selection list for all subject has been published in TRB's official website Direct link:
School Morning Prayer Activities - 24.07.2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: அறிவு உடைமை
குறள் எண்:425
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.
பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து
விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
READ MORE CLICK HERE
10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. திருச்சி அஞ்சலகங்களில் காத்திருக்கும் போஸ்ட் மாஸ்டர் வேலைகள்!
எல்லா ஊரிலும் நிச்சயம் ஒரு அஞ்சல் அலுவலகம் இருக்கும். இருக்கிறது தானே? அந்த அலுவலகத்திலேயே உங்களுக்கான வேலை வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.
மக்களே உஷார். சூப்பர் மார்க்கெட்டில் அரங்கேறும் நூதன மோசடி. இனி அலர்ட்டா இருங்க.!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும்
புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த
நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி அரங்கேறியது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. நான் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும் போது
அவர்கள் கொடுக்கும் பில் – ஐ சரி பார்க்காமல் அதில் தெரியும் பணத்தை கட்டி
விட்டு வருவோம்.
READ MORE CLICK HERE
தனியார் நிறுவன ஊழியரா நீங்கள் ? நீங்களும் பென்ஷன் வாங்கலாம்..! எப்படி தெரியுமா ?
அரசு பணியில் உள்ளவர்கள் பென்ஷன் வாங்குவது போல் தனியார் நிறுவன ஊழியர்களும் பென்ஷன் வாங்கலாம். தன்னுடைய ஓய்விற்குப் பிறகு அடிப்படைத் தேவைகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம்?
என்ற மனநிலையில் உள்ளவர்களுக்காக மத்திய அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்
பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட கார்ப்பரேட் ஊழியர்களும் தேசிய ஓய்வூதிய
திட்டத்தில் இணைந்துக் கொள்ளலாம் என இத்திட்டத்தை விரிவுபடுத்தியது.
முன்னதாக கடந்த 2004ல் மத்திய ஊழியர்களுக்காக மட்டுமே இத்திட்டம்
செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த திட்டத்தின் பெயர் தான் அடல்
பென்ஷன் யோஜனா திட்டம்.
READ MORE CLICK HERE
School Morning Prayer Activities - 23.07.2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :அறிவு உடைமை
குறள் எண் :424
எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான் பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.
பொருள் :தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி,
தான் பிறரிடம்
கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
READ MORE CLICK HERE
எத்தனை வருட கண்ணீர்! ஆசை! தமிழக அரசு ஊழியர்களுக்கு பிறக்கும் விடிவுகாலம்! முதலமைச்சர் முக்கிய முடிவு?
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பல காலமாக இருக்கும் கோரிக்கை பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும் என்பதே..
அப்படி இருக்க அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ஆளும் திமுக
முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகிறதாம்.
READ MORE CLICK HERE
School Morning Prayer Activities - 22.07.2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :அறிவு உடைமை
குறள் எண்:423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பொருள்: எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)
அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
READ MORE CLICK HEREமருத்துவச் சின்னத்துக்கும் பாம்புக்கும் என்ன சம்பந்தம்?. ஏன் 2 பாம்புகள் குச்சியைச் சுற்றிக் கட்டப்படுகின்றன?
மருத்துவ
அறிவியல் இன்று உலகில் முன்னணியில் உள்ளது. ஆனால் மருந்துக்கு
பயன்படுத்தப்படும் சின்னத்தில் ஏன் பாம்பு இருக்கிறது அதற்கும்
மருத்துவத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
READ MORE CLICK HERE
பூர்வீக சொத்து + சுயமாக சம்பாதித்த சொத்து..!! உயில் எழுதுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள். ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா?
தந்தை உயில் எழுதி வைக்காத பட்சத்தில், மகளுக்கு சொத்தில் உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
READ MORE CLICK HERE
தொடக்கக் கல்வித் துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை வெளியீடு.
மாவட்டம் வாரியான, பாட வாரியான விவரம் மற்றும் ஊதிய விகிதம்
GO NO : 127 , Date : 16.07.2924 - Download here
Ennum Ezhuthum - 1 To 5th - Term 1 - ( Unit - 5 ) Lesson Plan
410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம்- சென்னை ஐகோர்ட் உத்தரவு :
போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
READ MORE CLICK HERE
மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்...நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்
2024ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. சுமார் 23.33 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர்.
14 மாநகரங்களில் 571 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற்றன. இதில்,
வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஆள் மாறாட்டம்
உள்ளிட்ட முறைகேடுகள் இளநிலை நீட் தேர்வில் நடந்துள்ளதாகக் கூறி
பாதிக்கப்பட்ட மாணவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
READ MORE CLICK HERE
இன்று தான் கடைசி நாள்..! டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் வாயிலாக, அரசுப்பணியிடங்களில் இருக்கும் காலியிடங்கள் நிரப்படுகின்றன.
அந்த வகையில், குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாளர் பணியாளையும் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
READ MORE CLICK HERE
8-ம் வகுப்பு பாஸ் போதும்.. ரூ 70,000 வரை சம்பளம்.. காத்திருக்கும் வேலைவாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க
தமிழ்நாடு துணி நூல் துறையின் கீழ் இயங்கி வரும் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.