Showing posts with label teachers training. Show all posts
Showing posts with label teachers training. Show all posts

1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு- இரண்டாம் பருவத்திற்கான இணைய வழி பயிற்சியினைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி - SCERT Proceedings

 
எண்ணும் எழுத்தும் திட்டம் - 2024 2025 ஆம் கல்வியாண்டில் செயல்படுத்துதல் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு- இரண்டாம் பருவத்திற்கான இணைய வழி பயிற்சியினைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சியாக ஒன்றிய அளவில் நடத்துதல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்முறைகள் 

 Ennum Ezhuthum-1 to 5 std-  2nd term Direct training- reg

👇👇👇👇👇

Download here

EE Training - ஆசிரியர்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் QUIZ & FEEDBACK UPDATE செய்வதற்கான வழிமுறை :

IMG-20241016-WA0005
 

🔰 எண்ணும்  எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ இணையவழி  பயிற்சிக்கான  கட்டகங்கள்

🔅 1 -3 வகுப்புகள்

🔅 4&5 வகுப்புகளுக்கு

தனித்தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது

🪷 ஆசிரியர்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் QUIZ & FEEDBACK UPDATE செய்ய வேண்டும்.அதற்கான வழிமுறை- READ MORE CLICK HERE

SMC - 2 Days Training - SPD Proceedings :

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - குழுக்களை வலுப்படுத்துதல் - பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட முதன்மைக் கருத்தாளர்களுக்கானப் ( District Training Unit ) மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி வழங்குதல் , நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முகள்

SMC - DTU Zonal Training Proceedings -reg - Download here

CRC : 6-8 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று நாட்கள் வட்டார வளமையக் கூட்டம் - Training Schedule & SCERT Proceedings

CRC : 6-8 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று நாட்கள் வட்டார வளமையக் கூட்டம் - Training Schedule & SCERT Proceedings

IMG_20230720_160108

Training Schedule & SCERT Proceedings 

6-8 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாட ஊரியாக 25.07.2023 ( தமிழ் மற்றும் ஆங்கிலம் ) , 26.07.23 ( கணிதம் ) , 27.07.23 ( அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ) ஆகிய மூன்று நாட்கள் வட்டார வளமையக் கூட்டம் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறவும் , மேலும் அனைத்து மாவட்டக் கருத்தாளர்களும் மற்றும் 6-8ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Block Level CRC Training 25.07.2023 -27.07.2023 - Proceedings - Download here...

6,7,8th Std Teacher's. - 3 Days CRC ( TPD ) Training - SCERT Proceedings:

  6,7,8th Std Teacher's. - 3 Days CRC Training - SCERT Proceedings - Download here

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!! PDF CLICK HERE

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இந்த (26.11.2022 );வாரம் CRC இல்லை, தற்போதைய CRC தேதி 03.12.2022

 

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இந்த (26.11.2022 );வாரம் CRC இல்லை, தற்போதைய CRC தேதி 03.12.2022 Director Proceeding Read More Click Here

தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்:

 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள். Read More Click Here

பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டம் மண்டல ஆய்வுக்குழுவினரால் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல் சார்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

 

IMG_20220805_211935

திருப்பூர் மாவட்டத்தில் அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மண்டல ஆய்வுக் குழுவினரால் 26.07.2022 மற்றும் 27.07.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . ஆய்வினைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்ட அரங்கிலும் , பல்லடம் கல்வி மாவட்டம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியிலும் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் , பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது . இவ்வாய்வுக் கூட்டத்தில் கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது . இவ்வவழிகாட்டுதல்களை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கவனமுடன் படித்து பார்த்து அதன்படி தங்கள் பள்ளியினை வழிநடத்தி செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Zonal Meeting ceo Proceedings - Download here.. .

12000-தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள் :

2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது , மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் , பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமை திறன் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் “ என்று தெரிவித்தன் அடிப்படையில் , 2022-2023ஆம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

PROCEEDING CLICK HERE

ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி ( EMIS , HI - Tech Lab , ICT ) 12.08.2021 முதல் தொடக்கம்.

ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி - முதற்கட்டமாக 09.08.2021 க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

IMG_20210807_073944

ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவை புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பணியிடைப் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , HI - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் 2.8.2021 முதல் 6.8.2021 வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சியானது பல கட்டங்களாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

5.8.2021 அன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் , முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு 9.8.2021 அன்று முதல் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி 12.08.2021 . 13.08.2021 . 16.08.2021 முதல் 18.08.2021 வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே , பயிற்சி நன்முறையில் நடைபெறுவதற்கு தேவையான ஆயத்த பணிகள் அனைத்தையும் மாவட்டங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இதற்காக 26.7.2021 முதல் 30.7.2021 வரையில் நடைபெற்ற கருத்தாளர் பயிற்சியிலிருந்து 264 கருத்தாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . இரு கருத்தாளர்கள் இணைந்து ஒரு குழுவாகும். ஒவ்வொரு கருத்தாளர் குழுக்களும் 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். தெரிவு செய்யப்பட்ட 264 கருத்தாளர்களின் பெயர் பட்டியல் 132 கருத்தாளர் குழுக்களாக பிரிக்கப்பட்டு இணைப்பு 1 - ல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரமும் இணைப்பு 2 - ல் கொடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படவுள்ளதால் , 125 கருத்தாளர் குழுக்கள் மட்டும் போதுமானதாகும் , கொடுக்கப்பட்டுள்ள கருத்தாயார் பட்டியலில் கோயமுத்தூர் , தருமபுரி , ஈரோடு , மதுரை , புதுக்கோட்டை சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக இரு கருத்தாளர்கள் ( ஒரு குழு ) உள்ளனர் . எனவே , மேற்குறிப்பிடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே கொடுக்கப்பட்டுள்ள கருத்தாளர் பட்டியலிலிருந்து மாவட்டங்களுக்கான கருத்தாளர்களை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.

ICT - SPD proceedings - Download here...

ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மீளாய்வு பணிமனை! எப்போ ? எங்க? வாங்க பார்க்கலாம்.

 
  • 1 ம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு புத்தாக்க பயிற்சி கட்டகம் மீளாய்வு  பணிமனை, ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மீளாய்வு பணிமனை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சுற்றறிக்கை.  DSE PROCEEDING CLICK HERE