Showing posts with label moral story. Show all posts
Showing posts with label moral story. Show all posts

என்னை கண்ணீர் சிந்த வைத்த பதிவு..!! நீங்களும் படித்து பாருங்க..!!

 


ரு தபால்காரர், "கடிதம்" என்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். "வருகிறேன்" என்று உள்ளிருந்து குழந்தை போன்ற குரல் கேட்டது.

ஆனால், நபர் வரவில்லை;

மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் கழிந்தன.

இறுதியாக, கோபமடைந்த தபால்காரர், "ஏய், சீக்கிரம் வந்து கடிதத்தை எடுத்துக்கொள். READ MORE CLICK HERE

இதை தெரிஞ்சிக்கோங்க ? என்ன விதைக்கிறோமோ அதையே பெறுகிறோம்.!ஒருஅழகான கதை -ஒரு முறை நம்குழந்தைகளை படிக்க வைப்போம் :

கிழ்மதி என்னும் கிராமம் ஒன்று இருந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி உறவினர்களாய் சகோதரத்துவத்தோடு பழகிவந்தார்கள்.

ஊரில் எல்லா வளங்களும் இறைவனின் அருளால் நிறைந்து இருந்தது. மக்கள் எவ்வித குறையு மில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரின் சிறப்பு என்றால் காவல் தெய்வங்கள் தான். எல்லைச்சாமி எனப்படும் காவல் தெய்வமும் அதற்கு துணைபுரியும் சிறு தெய்வங்களும் அந்த ஊர் எல்லையைக் காவல் காக்கிறது. வெளியூரிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் இந்தச் சாமிகளின் அனுமதியைப் பெற்ற பிறகே கிராமத்துக்குள் நுழைய முடியும்.

Read More Click Here

தினம் ஒரு குட்டிக்கதை -மனைவி அமைவதெல்லாம்...! (முழுவதும் படிக்கவும் ...) ( என் நெஞ்சம் தொட்ட பதிவு ...):

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல அவனும் ஒரு வித உற்சாகத்துடனும், பரவசத்துடனும் நாட்களை கடத்தினான். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. Read More Click Here



The Foolish servant Short story_முட்டாள் வேலைக்காரன் |மனதை மகிழ்விக்கும் நீதிக்கதைகள்

 

The Foolish servant Short story_முட்டாள் வேலைக்காரன் |மனதை மகிழ்விக்கும் நீதிக்கதைகள் STORY CLICK HERE

carpenter story short story_ மனதைமகிழ்விக்கும் குட்டி கதைகள்| இது என் சுமைதாங்கி மரம்.கவலையின்றி வாழ:

Carpenter story short story_ மனதைமகிழ்விக்கும் குட்டி கதைகள்| இது என் சுமைதாங்கி மரம்.கவலையின்றி வாழ: STORY CLICK HERE

  Rabbit and youn once short story|மனதை மகிழ் விக்கும் குட்டி கதைகள் |முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.

 

 Rabbit and young once short story|மனதை மகிழ் விக்கும் குட்டி கதைகள் |முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. STORY CLICK HERE

பால. ரமேஷ். தினம் ஒரு குட்டிக்கதை. மனதை நெகிழ வைக்கும் சிறுகதை-நாணயம்......

 

பால. ரமேஷ்.

தினம் ஒரு குட்டிக்கதை.

மனதை நெகிழ வைக்கும் சிறுகதை
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

நாளைக்கு பீஸ் கொண்டாரலைன்னா, டியூஷனுக்கு வர வேண்டாம்ன்னு சார் சொல்லிட்டார்.”
ஏழு வயது தங்கராசு, அம்மா அருக்காணியிடம் சொன்னான். Read More Click here

தினம் ஒரு குட்டிக்கதை - பால. ரமேஷ் -செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்:

 

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை

விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு
வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை
வாங்க அவளை கூப்பிடுகிறாள்.

மிகவும் அருமையான ஒரு பதிவு -படித்ததில் வலித்தது. -கண்களில் கண்ணீரை வரவழிக்கும் -ஒரு 15 வயது சிறுவன் மீது வழக்கு. இந்த அமெரிக்க நீதிபதியின் தீர்ப்பைப் படித்ததும் நான் அழுதேன்...


மிகவும் அருமையான ஒரு பதிவு -படித்ததில் வலித்தது. -கண்களில் கண்ணீரை வரவழிக்கும் -ஒரு 15 வயது சிறுவன் மீது வழக்கு. இந்த அமெரிக்க நீதிபதியின் தீர்ப்பைப் படித்ததும் நான் அழுதேன்...ஒரு பதினைந்து வயது சிறுவன்.... கடையில் ரொட்டி திருடும்போது பிடிபட்டான்.  காவலாளியின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது, ​​கடையின் அலமாரியும் உடைந்தது. Read More Click Here