சுயதொழில் செய்பவர்களுக்கு ரூ.2 லட்சம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்?

 

டல் உழைப்பையும், பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் செப்டம்பர் 17, 2023 அன்று பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டிலுள்ள கைவினைக் கலைஞர்களின் நிலையை உயர்த்துவது தான் இந்த மத்திய அரசு திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். Read More Click Here