பண்டிகை முன்பணம் பெற அரசு ஊழியர்கள் 'களஞ்சியம்' செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கருவூல மற்றும் கணக்குத்துறை சார்பில் அனைத்து
சம்பள கணக்குத்துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனிடையே
அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகிறார்கள்.
READ MORE CLICK HERE