சமூக வலைத்தளங்களை பார்த்து தற்போதைய இளைஞர்கள் இளம் தலைமுறையினர் வெகுவாக கெட்டுப் போயிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏனென்றால் எதெல்லாம் செய்யக்கூடாதோ அதெல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர்.
வன்முறையை தூண்டும் விதமாகவும் கெட்ட பழக்கங்களையும் அதிகமாக செய்து கொண்டு
இருக்கிறார்கள். அவ்வப்போது அதைப் பற்றி போட்டோக்களும் விடீயோக்களும் வெளி
வரத்தான் செய்கிறது.
READE MORE CLICK HERE