மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தை தபால் நிலையம் செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இத்திட்டத்தை முழுக்க முழுக்க அரசே செயல்படுத்தி வருகிறது.
சரியான ஒய்வூதியத்திற்காக திட்டமிட வேண்டிய அவசியமான ஒன்று. மூத்த
குடிமக்க சேமிப்பு திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ரூ.20,500
வருமானமாக பெறலாம். ஐந்து ஆண்டுகளுக்கு இந்த வருமானம் தொடர்ச்சியாக
கிடைக்கும்.
READ MORE CLICK HERE