தமிழ்நாட்டில் எப்போது வரை மழை இருக்கும்? சென்னைக்கு எப்போது அதிகரிக்கும்?: புது அப்டேட்

 


சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் தெரிவித்ததாவது ' அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை இருக்கும்.

வடகிழக்கு பருவமழையானது, அக்டோபர் 1 முதல் இதுவரை 13 செ.மீ வரை மழை பெய்துள்ளது, சராசரி அளவானது 7 செ.மீ ஆகும். இந்நிலையில் வழக்கமான அளவைவிட 84 % அதிகமாக மழை பெய்துள்ளது. READ MORE CLICK HERE