சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் தெரிவித்ததாவது ' அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை இருக்கும்.
வடகிழக்கு பருவமழையானது, அக்டோபர் 1 முதல் இதுவரை 13 செ.மீ வரை மழை
பெய்துள்ளது, சராசரி அளவானது 7 செ.மீ ஆகும். இந்நிலையில் வழக்கமான அளவைவிட
84 % அதிகமாக மழை பெய்துள்ளது.
READ MORE CLICK HERE