திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு வெளியானது!

 


திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரம் கோவில் நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, புரட்டாசி மாத பவுர்ணமி அக்டோபர் 16, புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 17, வியாழக்கிழமை மாலை 5:38 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரம் பக்தர்களுக்கு கிரிவலம் வர சிறந்ததாகும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. READ MORE CLICK HERE