திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரம் கோவில் நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
ஆண்டு, புரட்டாசி மாத பவுர்ணமி அக்டோபர் 16, புதன்கிழமை இரவு 8 மணிக்கு
தொடங்கி, அக்டோபர் 17, வியாழக்கிழமை மாலை 5:38 மணிக்கு நிறைவடைகிறது. இந்த
நேரம் பக்தர்களுக்கு கிரிவலம் வர சிறந்ததாகும் என கோவில் நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
READ MORE CLICK HERE