6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை! கனமழை காரணமாக அலுவலகங்களுக்கும் லீவ்!

 அதிகனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை (அக்டோபர் 16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை , 

காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு ,

திருவள்ளூர்,

இராணிப்பேட்டை,

சேலம்.


 மாவட்டங்களுக்கு பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு

READ MORE CLICK HERE