கோவையில் இன்று அரை நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இன்று மதியம் வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மட்டும் பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE