தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற
அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும் என
எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த
தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், மாத
இறுதியில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுவது
குறிப்பிடத்தக்கது.
READ MORE CLICK HERE