தமிழ் தெரியுமா?... நோ எக்ஸாம்! ரூ.50,000 சம்பளம்.. அரசு வேலை

 

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here