PENSION கோரி ஒரு இலட்சம்பேர் தமிழ்நாடு CM-ன் இல்லத்தை முற்றுகையிட CPS ஒழிப்பு இயக்கம் அறைகூவல்:

திமுக-வின் தேர்தல் கால வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத்  திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில்  இன்று (28.10.2023) திருச்சியில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் 4 கட்டப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. Read More Click here