பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு அமைத்த ககன்தீப் சிங் பேடி குழு இந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும், அடுத்த மாதமே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. READ MORE CLICK HERE