தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவகாசம் மே 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
Read More Click here