டிசம்பர் 11, 12ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு மிக கனமழை எச்சரிக்கை..!! இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்..!!

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அதிலிருந்து பொதுமக்கள் இப்போது தான் மீண்டுள்ளனர். இதற்கிடையே தான், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. READ MORE CLICK HERE