TNPSC:குரூப்-4ல் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை சமர்பிக்க TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த
ஜூன் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 15.8 லட்சம்
தேர்வர்கள் எழுதி இருந்தார்கள். மொத்தம் 8,932 எண்ணிக்கையிலான
காலிப்பணியிடங்களை அறிவித்து இருந்தது TNPSC தேர்வாணையம்.
இந்த தேர்வு
நடைபெற்று நான்கே மாதத்தில் தேர்வு முடிவுகள் அதாவது அக்டோபர் மாதம் 28 ஆம்
தேதி வெளியிட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான TNPSC Annual Planner
2025 வெளியீடு அறிவிப்பு வழங்கியுள்ளது .
READ MORE CLICK HERE