நாளை சூரசம்ஹாரம்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கலெக்டர் உத்தரவு!

 

நாளை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாக்காளில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா.
கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 2ம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. READ MORE CLICK HERE