நாளை
கடைசி தேதி... தமிழில் எழுத, படிக்க தெரிஞ்சிருந்தா போதும். இந்த
வாய்ப்பைத் தவற விடாதீங்க. 10வது மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சிப்
பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2,000
விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி இடங்களுக்கு ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE