மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில், அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒருசில
இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. நாளை (அக்.22) திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி,
திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE


