வங்கக்கடலில் வலுபெற்ற டானா புயல்.. கோவை, கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

 


மிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும், வடதமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. READ MORE CLICK HERE