இந்திய அரசின் ரேஷன் திட்டம், பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு வாயிலாக, அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற
அடிப்படை உணவுப் பொருட்களை வாங்குவது மிகவும் எளிதாகவே இருக்கிறது. ஆனால்,
இதற்கான சலுகைகளைப் பெற, ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் சில
நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். இவற்றில் ஒன்று, தற்போது நடைமுறையில் உள்ள
கேஒய்சி (KYC) சரிபார்ப்பை முடித்துவிட வேண்டியது ஆகும்.
READ MORE CLICK HERE