பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.10.2024
திருக்குறள்
பால் : அறத்துப்பால்
அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் எண்: 198
அரும்பயன் ஆயும் ஆறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
பொருள்
: சொல்லுக்கு ஆற்றலுண்டு, பயனுண்டு என்று அறிந்த பெருமக்கள் நல்ல,உயர்ந்த
பயன் தராத சொற்களைக் கூமாட்டார்கள். தம் மதிப்பைக் குன்றச் செய்யும்
சொற்களை ஒரு போதும் கூறார் என்பது கருத்து."
READ MORE CLICK HERE


