பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.10.24

 

திருக்குறள்: 
அதிகாரம் : நட்பு

குறள் எண்: 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.

பொருள் : நண்பனை அழிவைத் தரும் தீமைகளிலிருந்து விலக்கி, நன்னெறியில் நடக்கச் செய்து,அவனுக்குத் துன்பம் வந்த போது அவனுடனிருந்து துன்பப்படுவதே நட்பு ஆகும். READ MORE CLICK HERE