வருமான வரி தாக்கல் தொடர்பாக நாடு முழுக்க உள்ள தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முக்கியமான் எச்சரிக்கை மெசேஜ் ஒன்று சென்றுள்ளது.
தவறான
வருமான வரி கணக்கு மற்றும் விலங்குகளை பெறும் வகையில் வருமான வரிக் கணக்கு
ரிட்டர்னை தாக்கல் செய்ய கூடாது என்று வரி செலுத்துவோருக்கு வருமான
வரித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான தாக்களில் தவறான
தகவல்களை கொடுக்க கூடாது என்று மத்திய நிதித்துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது.
READ MORE CLICK HERE