ஆடி கிருத்திகை: இன்று உள்ளூர் விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

 

ன்று ஜூலை 29ம் தேதி திங்கட்கிழமை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் ஆடிக்கிருத்திக்கையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE