மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஜூலை 19ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
நீலகிரி மற்றும் கோவையில் இன்றும் (ஜூலை 17), நாளையும் (ஜூலை 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: READ MORE CLICK HERE