பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கல்வி
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள்:கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
READ MORE CLICK HERE