நீட் தேர்வில் அதிர்ச்சி... 200 கேள்விகளுமே வேற வேற... தூத்துக்குடியில் மாணவர்கள் திடீர் கோரிக்கை!

 

தூத்துக்குடியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 200 கேள்விகளும் வேறாக இருப்பதால் தங்களுக்கு தனியாக ரேங்கிங் வெளியிட வேண்டுமென தூத்துக்குடியில் நீட் தேர்வெழுதிய மாணவர்கள் திடீர் கோரிக்கை வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More Click Here