டி.என்.பி.எஸ்.சி குரூப் 1பி, 1சி தேர்வு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

 

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர், பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய பதவிகள் அடங்கிய குரூப் 1பி, குரூப் 1சி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Read More Click Here