7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் ஜாக்பாட்..!

த்திய ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து ஏப்ரலில் செலுத்தப்படலாம்.
ஆனால், ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். எனவே, ஜனவரி முதல் மார்ச் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்படும். மார்ச் மாதத்தில், மத்திய ஊழியர்களுக்கு ஜனவரி 2024 முதல் செயல்படுத்தப்படும் அகவிலைப்படியை (டிஏ உயர்வு) அரசாங்கம் அங்கீகரிக்கலாம். மார்ச் மாதம் இந்த அறிவிப்பு வெளியான பின், அந்தத் தொகையும் ஏப்ரல் மாத சம்பளத்தில் வழங்கப்படும். Read More Click here