குட் நியூஸ்... இனி 6 வயது பூர்த்தியானால் மட்டுமே வகுப்பில் சேர்க்க வேண்டும்... பள்ளிகளுக்கு அரசு உத்தரவு!

 


மாணவர்களை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ப்ரீ கேஜி முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. Read More Click here