தமிழகத்தில் உள்ள மாவட்ட தபால் நிலையங்களில் இன்று முதல் தங்க பத்திரம் விற்பனை தொடங்கி உள்ளது.
முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து
முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும் என
கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
READ MORE CLICK HERE