காலையிலே கொட்டும் கனமழை..
தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காலை 10
மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை
முதலே கனமழை பெய்து வருகிறது.