TNPSC : குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுக்கு 30,000 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் :

seeman-1-1-16846584093x2
 

அரசுத்துறைகளில் மூன்றரை லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் குரூப்-4  தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் வைத்துள்ளார்.
Read More Click here