கனவு ஆசிரியர் இதழில் இருந்து....
பள்ளி வருகைப்பதிவில்
தொடர்ந்து ஒரு மாணவன் பற்றி , வகுப்பில் கேட்கும்போது அவன் பள்ளிக்கே
வரமாட்டான் என்ற பதில் மாணவர்களிடம் இருந்து வந்தது. ஏன் என்று காரணம்
கேட்டபோது , " அவன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த கொஞ்ச நாளில் இருந்தே வர
மாட்டான் டீச்சர் . கொரோனா வேற வந்துச்சா டீச்சர் ... அதனால் இப்பவும் அவன்
வரமாட்டான் டீச்சர் ! " என்றது மாணவர்களின் குரல். " சரிப்பா நான் அவனைப்
பார்த்துக் கொள்கிறேன் " என்று கூறி " நாம இப்போது பாடத்திற்குச் செல்வோம் "
என்று எண்ணும் எழுத்தும் பாடப் பகுதியை மாணவர்களிடம் கொண்டுசென்றேன்.
Read More Click Here