தருமபுரி , கள்ளக்குறிச்சி நாளை பள்ளி வேலைநாள்
தருமபுரி
மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதப்படி , 09.12.2022 அன்று மழை காரணத்தால்
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் உள்ளூர்
விடுமுறையாகவும் , அவ்விடுப்பை ஈடுசெய்யும் வகையில் ஒரு சனிக்கிழமை பள்ளி
வேலை நாளாக செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்விடுப்பை ஈடு செய்யும்
வகையில் 11.03.2023 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து அரசு / அரசு உதவி பெறும்
தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளும் பள்ளி வேலை நாளாக
செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
Read More Click Here