அரசுப் பணிகளுக்கு தமிழ் கட்டாயம்: பேரவையில் மசோதா நிறைவேற்றம் : ednl தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போதே தமிழ் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பேரவையில் சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. Read More Click here Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook Newer Post Older Post Home