30 ஆண்டுகாலம் வாழ்ந்தவரும் இல்லை..30 ஆண்டுகாலம் தாழ்ந்தவரும் இல்லை என்று சொல்வார்கள். சனிபகவான் பயணத்தை வைத்தே அப்படி கூடியிருக்கின்றனர்.
சனிபகவான் ஒரு ராசி மண்டலத்தை கடக்க 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17 முதல் சனிபகவான் கும்ப ராசிக்கு
இடப்பெயர்ச்சி அடைகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வீடான கும்ப
ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார் சனிபகவான். இந்த இடப்பெயர்ச்சியால் எந்த
ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
Read More Click Here