வரும்
13 மற்றும் 16 தேதிகளில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
உருவாகி புயல் சின்னம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்
தெரிவித்துள்ளனர். சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த
மாண்டஸ் புயல் தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்த நிலையில், வரும் 13 மற்றும் 16
தேதிகளில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயல்
சின்னம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.
Read More Click here