இந்திய மோட்டார் வாகன சட்டப்படி 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.
அதற்கு முன்னரே இருசக்கர வாகனங்களை ஓட்ட விரும்பினால் லைசென்ஸ் பெற்ற
பெற்றோரின் பெயரில் உள்ள 50சிசி திறன் கொண்ட மோட்டார் வாகனத்தை பெற்றோரின்
மேற்பார்வையில் ஓட்டலாம்.. அந்த உரிமம் பெறுவதற்கும் 16 வயது பூர்த்தியாகி
இருக்க வேண்டும். இதை மீறி மைனர்கள் வாகனங்கள் இயக்குவது குற்றமாகும். 18
வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிலும் ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பவர்கள்
மட்டுமே வாகனம் இயக்க அனுமதி உள்ளது. பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு
காரணகர்த்தாவாக ஓட்டுனர் உரிமம் பெறாதவர்கள் இருக்கின்றனர்.
Read More Click Here