தீபாவளியன்று
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால், சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக போலீசார் வெளியிட்டுள்ள
வழிகாட்டுதலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி
சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்
என்றும்,125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ,
வெடிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
READ MORE CLICK HERE