CBSE தேர்வு முடிவுகளை மே 10 முதல் 15 ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். அதிகாரப்பூர்வ தேதித் தகவல் விரைவில் CBSE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் வெளியிடப்படும். இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வில், 24.12 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வையும், 17.88 லட்சம் மாணவர்கள் இடைநிலைத் தேர்வையும் எழுதியிருந்தனர். READ MORE CLICK HERE