காலை உணவை தவிர்ப்பதால் புற்றுநோய் உண்டாக்கும்

 

 காலை உணவை தவிர்ப்பதால் புற்றுநோய் உண்டாக்கும்

காலை உணவை தவிர்ப்பதால் புற்றுநோய் உண்டாகும் என கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் மருத்துவ ஆய்வு நிறுவனம், சமீபத்தில் நடத்திய ஆய்வில், நீண்ட நாட்கள் காலை நேர உணவை தவிர்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, 4 வகையான புற்றுநோய்கள் ஏற்படுகிறது என்றனர். அதாவது, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளனர். Read More Click Here