தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடங்கள்: 4000
பணி: உதவிப் பேராசிரியர்கள்
சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400 வரை- Apply Click Here
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலையிலேயே வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதனால் இரைப்பையில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
மேலும் அல்சர், குமட்டல், அஜீரணம் போன்றவைகளுக்கும் இவை வழி ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சிறுநீரகங்கள் சரிவர இயங்க ஒருவர் தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது அவசியமாகியுள்ளது.
கோடையில் மக்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் அதிக குளிர்ந்த நீரை திடீரென குடித்தால், அது மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அத்தகைய சூழ்நிலையில் வெப்ப பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. Read More Click Hereஉத்தரபிரதேசத்திலேயே முதல் மாணவியாக நான் வந்ததும் அந்த வீடியோ கொஞ்சம் வைரல் ஆனது. என் தோற்றம் காரணமாக அந்த வீடியோ அதிகம் பரவியது.
மக்கள் தங்கள் கருத்துகளைக் கூறத் தொடங்க, இரண்டு, மூன்று வீடியோக்கள்
பிரபலமாகத் தொடங்கின. என்ன மாதிரி பொண்ணு இவள், அவள் முகத்தில் முடி
இருக்கிறது என்று கூறினார்கள். ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாகப்
பெற்றிருந்தால் முதலிடம் பிடித்திருக்க மாட்டேன், இவ்வளவு பிரபலமாகி இருக்க
மாட்டேன். ஆனால் இன்றோ அதிக கேலிக்கு உள்ளாகியுள்ளேன்.
Read More Click Here
ஆண்டுதோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவில்
சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி
தகவல் வெளியாகியுள்ளது.
Read More Click Here
தமிழ்நாடு அரசின் நிதித்துறை மூலம் நேரடிப் பயனடையும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & அரசு சார் அலுவலகங்கள் என அனைத்திற்குமான நிதியளிப்பினை தனிப்பட்ட இணைய வழியில் மேற்கொள்ளும் பொருட்டு 10.01.2019 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதே IFHRMS (Integrated Financial and Human Resource Management System) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு.
Minimum Balance வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த புதி விதிகள் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாம் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்? அதை மீறினால் எவ்வளவு
அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Read More Click Here
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2320 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...
பொதுவான அறிவுரைகள் , இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும் ( www.mhc.tn.gov.in ) .
இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.05.2024
மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் & அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்.
வாட்ஸ்அப்பில்
இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா
ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு
அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என
தெரிகிறது.
Read More Click Here
தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவகாசம் மே 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
Read More Click here
தற்போது கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து, தாங்க முடியாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: கார் ஓட்டுநர்
காலி பணியிடங்கள்: 27
சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
வயது: 18 – 27
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி-
APPLY CLICK HERE
அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களைக் கொண்டிருக்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
இதற்கான கால அவகாசம் தற்போது வழங்கப்பட்டு இருக்கின்றது. அதற்குள்ளாக
வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்கள் அகற்ற வேண்டும் என
கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இங்கே காணலாம்.
Read More Click Here
இந்தியாவில் இப்போது எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ்களை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
சிறிய பெட்டிக்கடை முதல், ஸ்மார்ட்போன் வாங்கும் பெரிய கடைகள் வரை எல்லா
இடங்களிலும் இப்போது கூகுள் பே (Google Pay) போன்ற ஆப்ஸ்களை அதிகமாக
பயன்படுத்துகிறார்கள்.
Read More Click Here
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
Read More Click Here
உசிலம்பட்டி
அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு துவக்கப் பள்ளியில் கல்வியை பயிற்று
வித்த தலைமையாசிரியருக்கு, அவர் ஓய்வின்போது தாய் வீட்டு சீதனமாக பல்வேறு
பொருட்களை வழங்கி பிரியாவிடை கொடுத்து அனுப்பிய கிராம மக்களின் பிரிவு
உபச்சார விழா நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More Click Here
அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான செயல்முறையை தொடங்கும்படி மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
ஆண்டுக்கு 2 தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே
அறிவித்திருந்தது.
Read More Click Here
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே ஒருவருடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான
அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை
பார்க்கின்றனர்.
Read More Click Here
அதன்படி
2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம்,
இந்திஉட்பட 13 மொழிகளில் மே 5-ம்தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் நேற்று
முன்தினம் வெளியாகியுள்ளது.
Read More Click Here
தமிழகத்தில்
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்
கூட்டம்(எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
Read More Click here
இதுதொடர்பாக
அனைத்துமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்விஇயக்குநரகம்
சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
Read More Click Here
எனவே . மேற்கண்ட காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் . உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்
DSE - Pension Benefits Proceedings👇
Dir Proceedings 26.04.2024 - Download here
SGT state seniority upto 31.12.1997👇
11
மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து
முடிந்தது. இதனை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வு நேற்று முன் தினம் (23ம் தேதி)
முடிவடைந்தது.
Read More Click Here
correction-result-6-to-9 | CEO Proceedings👇
தஞ்சாவூர்
மாவட்டம் 30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி , பாராளுமன்ற பொதுத் தேர்தல்
2024 - ஐ முன்னிட்டு தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு (
Polling Personnel ) இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு ( Second Repeat
Training Class ) ஏற்கனவே நடத்தப்பட்ட பயிற்சி மையங்களில் எதிர்வரும்
12.04.2024 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடத்திட மாவட்ட
ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளளது.
Read More Click here
தருமபுரி பாராளுமன்றத் பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்கள் ( PO , PO1 , PO2 , PO3 , PO4 ) தேர்தல் பணியினை ரத்து செய்யவோ , அல்லது தொகுதி மாற்றம் செய்யகோரியோ அளிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
மேற்கண்ட கோரிக்கைக்காக தேர்தல் பிரிவினை யாரும் அணுக வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.
Read More Click Here
வேர்க்குரு- வேர்குருவை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்றும் வராமல் தடுக்க என்ன செய்வது என்றும் இப்பதிவில் காணலாம்.
வேர்க்குரு :
வேர்க்குரு
ஏன் வருகிறது என்றால் வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை சுரக்கும் .இந்த
நிலையில் ஒரு சிலருக்கு வியர்வை துளைகள் அடைப்படுவதன் மூலம் அது சிறு சிறு
கொப்புளமாக உருவாகிறது இதையே நாம் வேர்க்குரு என கூறுகிறோம்.
Read More Click here