Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு…!!!

 


திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் வருகிற 7-ம் தேதி பங்குனி தேர் திருவிழா நடைபெற இருக்கிறது. READ MORE CLICK HERE