அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு! பிப்ரவரி 28ம் தேதிக்குள் இந்த வேலையை முடிச்சிருங்க!

 


50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கும். READ MORE CLICK HERE